செவ்வாய்

வெளிநாட்டு மோகம்? தீராத சோகம்...! உள்நாட்டிலேயே எல்லோருக்கும் வேலை என்பது சாத்தியமற்ற ஒன்று. எனவே பெரும்பாலானவர்கள் அதிக சம்பளம் வேண்டி வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கின்றனர் அல்லது ஏமாற்றப்படுகின்றனர்.

                                                 தினகரன் செய்தி