கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வியாழன் கிழமை அன்று மஹரிபிலிருந்து துல்கஅதா மாதம் பிறை 1 ஆரம்பம் என்ற அடிப்படையில் வரக்கூடிய அக்டோபர் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும். எதிர்வரும் அக்டோபர் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மஹரிபிற்கு பிறகு பிறை தென்பட்டால் அன்று துல் ஹஜ் முதல் பிறையாகும். அன்று பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்கஅதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
9677077030
9952056444
9952035444
9952035333
9677077030
9952056444
9952035444
9952035333