இறைவனின் மாபெரும் கருணையால் பெரியகுளத்தில் எந்த வித இடையூரும் இல்லாமல் வெற்றிகரமாக நடந்து முடிந்த பொதுக்கூட்டம்
கடந்த சில வருடங்களாக சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு குப்ரில் இருக்கும் பல பள்ளிவாசல் நிர்வாகிகளால் கடுமையான துன்பங்களை அனுபவித்து வந்த நமது TNTJ சகோதரர்கள் பலர் ஹிஜ்ரத் செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். சில சகோதரர்கள் மட்டுமே தற்போது பெரியகுளத்தில் இருக்கும் நிலையில் 13.02.11 பொதுக்கூட்டம் பெரியகுளத்தில் பழைய பேருந்து நிலையத்தில் நவாப் ஜமியா மஜ்ஸித் அருகிலேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு. இறைவனின் மாபெரும் கருணையால் நடந்து முடிந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்