பெரியகுளம் கிளை சார்பாக 9-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல்
தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக கடந்த
09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை தாருல்பரக்கத்
தோட்டத்தில் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் ஈஸா பரீத் அவர்கள் பெருநாள்
உரை ஆற்றினார்கள் நூற்றுக்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து
கொண்டனர்.