தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

பெரியகுளம் கிளை சார்பாக 9-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை தாருல்பரக்கத் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் ஈஸா பரீத் அவர்கள் பெருநாள் உரை ஆற்றினார்கள் நூற்றுக்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.