காணவில்லை… காணவில்லை… விஸ்வரூபம் படத்திற்கு தடைப்போட்ட போது, கருத்து
சுதந்திரம் பேசிய கருணாநிதி, பாரதி ராஜா, ஆர்கேசெல்வமணி,ராமதாஸ் உள்ளிட்ட
கருத்து சுதந்திர போராளிகளே(?) மெட்ராஸ் கஃபே திரைப்பட விவகாரத்தில் மௌனம்
காப்பது ஏன்? எங்கே போனார்கள் இந்த கருத்து சுதந்திர போராளிகள்(?)...