
தன்னுடைய செயல்களுக்காகத் தனக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். என்றாலும் மக்கா மசூதி குண்டு வெடிப்பில் தவறாக் கைது செய்யப்பட்டுள்ள கலீம் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
கலீம் அவர்கள் சிறையில் ஆசிமானந்த் விடம் சிறையில் மனிதநேயத்துடன் நடந்து கொண்டது தான் இவரது இந்த வாக்குமூலத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
இது பற்றி டைம்ஜ்ஆஃப்இந்தியாவின் செய்தி
http://timesofindia.indiatimes.com/india/Aseemanand-owns-up-to-strike-on-Mecca-Masjid/articleshow/7238763.cms
www.TNTJSW.blogspot.com