தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக 31.08.2011 நோன்பு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக 31.08.2011  நோன்பு பெருநாள்  தொழுகை நடைபெற்றது.சரியாக 8.30 மணிக்கு தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர்  அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  இதில் ஆண்கள் பெண்கள்  கலந்து கொண்டு நபிவழியில் தொழுகையை நிறைவேற்றினர்.