தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

கூடங்குளம் ஆதாயம் யாருக்கு ?

நவீன வசதிகள் எதை எடுத்தாலும் அதற்க்கு அதிகமான விலை நாம் கொடுத்துதான் ஆகவேண்டும் நவீன வாகனங்கள் மூலம் நாம் சொகுசான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது ஆனால் வாகனங்களிருந்து வெளிப்படும் நச்சுக்களால் காற்று மாசுபடுகிறது கேட்ட காற்றை சுவாசித்து நமக்கு நாமே கேடு விளைவித்துக்கொள்கிறோம்

அதேபோல் குளிர் சாதனங்களால் நாம் சொகுசாக வாழமுடிகிறது என்றாலும் இதன் காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து பெரிதாகி வருகிறது சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கெட்ட கத்திகளை ஒசொன் படலம்தான் வடிகட்டி பூமியை சூரியனின் கேட்டிலிருந்து பாதுகாக்கிறது அந்த பாதுகாப்பை நாம்கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.

பிப்ரவரி 14 மாபெரும் முஸ்லிம்களின் உரிமை மீட்புப் போராட்டம்


செவ்வாய்

''அரசியல்கோமாளி'' சுப்பிரமணியன் சுவாமிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகம் கல்தா !!!.

இந்திய அரசியலில் காவி சிந்தனை கொண்ட காமெடி பீஸான சுப்ரமணியன் சுவாமி கடந்த ஜூலை மாதம் ஆங்கிலப் பத்திரிக்கையான டி.என்.ஏ எனும் நாளிதழில் முஸ்லீம்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய காரணத்துக்காக ''இந்திய அரசியல் கோமாளி'' என்றழைக்கப்படும் சுப்ரமணியன் சுவாமியின் பொருளாதாரம் குறித்த பாடங்களை நீக்குவதாக அவர் பணியாற்றும் உலக புகழ் பெற்ற பல்கலைகழகமான ஹார்வர்டு பல்கலைகழகம் அறிவித்துள்ளது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறை கால பள்ளியில், சம்மர் ஸ்கூலில் ‘Quantitative Methods in Economics and Business’ மற்றும் ‘Economic Development in India and East Asia’ ஆகிய தலைப்புகளில் பாடம் எடுப்பார் சாமி. 

டி.என்.ஏ எனும் நாளிதழில் தலையங்கம் எழுதிய சுவாமி,

இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!

இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான்.

ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்று உண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.

பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு:

பாராட்டுப் பத்திரங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 11/12/2011 அன்று திருநெல்வேலி மாநகரத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹாலில் காலை 10.30 க்கு கூடியது. மேலாண்மைக் குழுத்தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நெல்லையில் நடந்த TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு

கடந்த 11-12-2011 அன்று நெல்லை பார்வதி மஹாலில் TNTJ மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழு தலைவர் சகோ.ஷம்சுல் லுஹா அவர்களின் ’தவ்ஹீத் குடும்பம்’ என்ற தலைப்பில் அடங்கிய உரையுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு சிறப்பாக துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ் !
முதல் கட்டமாக ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை மக்கள் முன்பு தணிக்கை குழு தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் வாசித்து காண்பித்து விளக்கினார்கள். பைலா திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இப்பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஆர்வத்துடன் கையில் பைலா புத்தகம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் ஆயிரக்கணக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...!.

திங்கள்

பெண்கள் பூ வைக்கலாமா?


பெண்கள் பூ வைக்கலாமா?
முஹம்மத் ஃபத்தாஹ் தஞ்சை
பதில்
பூ என்பது நறுமணப்பொருளாகவும் அலங்காரமாகவும் உள்ளது. பெண்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள் இஷாத் தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசிக்கொண்டு வரக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பூ வைத்துக் கொண்டு இரவில் பள்ளிக்கு வரக்கூடாது.
பள்ளி அல்லாத மற்ற இடங்களுக்கு பூ வைத்துக்கொண்டு செல்லலாம். பூ அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவது கூடாது.

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது


* சின்ன விஷயத்திற்கு கூட கோபப்படுகிறேன். கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? கோபம் எதனால் ஏற்படுகின்றது?
- லியாகத் அலி, மேலக்கோட்டை ராம்நாடு
?மனிதனுக்கு இறைவன் கொடுத்த இயற்கை குணத்தில் கோபமும் ஒன்றாகும். நபிமார்களும் கூட பல சந்தர்ப்பங்களில் கோபம் கொண்டுள்ளதால் கோபத்தில் இருந்து முழுமையாக யாரும் விடுபட முடியாது. கோபங்களால் நன்மைகளும் விளைகின்றன. சமுதாயத்தில் தீமைகள் நடக்கும் போது அதில் கோபம் ஏற்பட்டவர்கள் தான் எதிர்த்து களம் இறங்குவார்கள். அநியாயத்துக்கு எதிராக உயிரைத் தியாகம் செய்ய முன் வருவதற்கும் கோப உணர்வு தான் காரணம். தீயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், மனைவி மக்கள் தவறு செய்யும் போது கண்டிப்பதற்கும் கூட கோபம் தான் காரணம். கோபம் கொள்ளாதவர்கள் எந்த சீர்திருத்தப் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். ஒருபாதி நன்மை

வியாழன்

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா?


உருவப்படமும் நாயும் உள்ள வீட்டில் வானவர்கள் வரமாட்டார்கள் என்றால் இவை உள்ள வீட்டிற்கு உயிரைக் கைப்பற்ற வரும் வானவர்கள் வரமாட்டார்களா?
அப்துல் கஃபூர்
பதில்
நாயும் உருவப்படமும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று கூறும் செய்தியின் சரியான பொருள் என்னவென்றால் இறைவனின் அருளையும் அமைதியையும் கொண்டு வரும் வானவர்கள் வரமாட்டார்கள் என்பது தான்.
சில வானவர்கள் மனிதர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல், அவனுக்குப் பாதுகாப்பு கொடுத்தல், ஷைத்தானை விரட்டுதல், அல்லாஹ்வின் கருணையை கொண்டு வருதல், அல்லாஹ்விடம் சென்று அடியானைப் பற்றி நல்லவிதமாகத் தெரிவித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள்.
இந்த வானவர்கள் வீட்டுக்கு வந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் பலன் ஏற்படும். இந்த வானவர்கள் வராவிட்டால் வீட்டில் நிம்மதியின்மை ஏற்படும்அது பெரிய இழப்பாகும்.

ஆசூரா நோன்பு


முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆம் பிறையில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வெள்ளி

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்?


தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்? சஃபியுல்லாஹ்

பதில்
சிலர் தொழுகைக்காக உளூச் செய்து விட்டு, தொழுகையில் நிற்பர். ருகூவுக்குச் செல்லும் போது ஒரு சொட்டு சிறுநீர் வந்தது போன்று ஓர் உணர்வு ஏற்படும். சிலருக்கு ஒரு சொட்டு வந்து விடவும் செய்யும்.
இத்தகையவர்கள் மார்க்க அறிஞர்களிடம் தீர்ப்பு கேட்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது நன்றாகக் கனைக்க வேண்டும் என்றும், மண் கட்டியை வைத்துக் கொண்டு நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்வார்கள். இதனால் தான் பள்ளிவாசல் கழிவறைகளில் அதிகமான கனைப்புச் சத்தத்தை நாம் செவியுற முடிகின்றது. இவர் நாற்பதடி தூரம் நடப்பதற்குள் தொழுகை முடிந்து விடும்.

திங்கள்

சந்திரனில் டைட்டானியம் அதிகளவில்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம்

காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மனைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!


                                           காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மன...ைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!

தன் காதல் மனைவி கலாச்சார சீரழிவில் சிக்கி தனக்குத் துரோகம் செய்த விவரங்களை, மனைவியைக் கொன்ற வாலிபர் மகேஷ்குமார் தற்கொலை செய்யும் முன்னர் காவல்துறைக்கு விவரமாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்

மாடுகளின் தோல் விற்றதன் மூலம் கிடைத்த பணமும் ஏழைகளுக்கு விநியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தேனி மாவட்டம் பெரியகுளம் TNTJ சார்பாக  உள்ளுர் வசூல் மூலம் 2 மாடுகளும். தலைமை வரவு மூலம் ஒரு ஆடும் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.மூன்று மாடுகளின் தோல் விற்றதன் மூலம் கிடைத்த பணமும் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக கூட்டு குர்பானி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வருடம் ஹஜ் பெருநாளை ஒட்டி TNTJ தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக இரண்டு மாடும், தலைமை வரவு மூலம் ஒரு மாடும் குர்பானி வழங்கப்பட்டது. சுமார் அரை கிலோ கறி வீதம் பெரியகுளத்தில் ஏழை முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான அழகர்சாமி புரம், வாகம்புளித் தெரு, பெரியகுளம் குளக்கரை தெருக்களில் ஏழைகளுக்கு ஆட்டோவில் சென்று அவர்களது வீடுகளுக்கு நேரிடையாக சென்று வழங்கப்பட்டது.

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை-பெரியகுளம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையில் கடந்த 07.11.11அன்று நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்

புதன்

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்..
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகமெங்கும் பெருநாள் தொழுகைகள் நபியவர்கள் காட்டித் தந்த முறைப்படி திடல்களில் வைத்து நடத்தப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும்  எதிர்வரும் ஹஜ்  பெருநாள் தொழுகை (2011) கீழ்கண்ட திடல்களில் நடைபெறும்.இன்ஷா அல்லாஹ் ...-
 
தேனிமாவட்டம்
  • கம்பம்  --------------- கம்பம் மெட்டு சாலை ----------  எம்.பஷீர் அஹமது
  • பெரியகுளம்  --------காயிதே மல்லத் திடல்  ------------ஈஸா பரீத்
  • உத்தமபாளையம் --- J.P.நகர் ஆத்து மேடடுத்திடல் ------- அபதாஹிர்

செவ்வாய்

மாநிலத்தலைமையகம் நடத்தும் பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்களுக்கான இரண்டுநாள் சிறப்பு பயிற்சி முகாமை நமது மாநிலத்தலைமையகம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நவம்பர் 19 மற்றும் 20 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் மதுரையில் நடத்தவுள்ளது.
இந்த இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாமில் பேச்சாளர்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சிகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.

ஞாயிறு

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா 

கேள்விபூமி முதலில் படைக்கப்பட்டது என்று குர்ஆனில் ஓரிடத்திலும் வானம் தான் முதலில் படைக்கப்பட்டது என்று வேறொரு இடத்திலும் கூறப்பட்டிருப்பதாகக் கிறித்தவர்கள் கூறுகின்றனர்.

இது உண்மையா?
செய்யத் சம்சுத்தீன்
கிறித்தவர்களின் பைபிளில் நாம் ஏராளமான பொய்களையும் ஆபாசங்களையும் முரண்பாடுகளையும் பட்டியல் போட்டு கேட்டு

வெள்ளி

பிறை அறிவிப்பு

இன்று(28.10.2011) துல்ஹஜ்
முதல் பிறை தமிழகத்தில் கோவை, ஆனைமலை
சென்னை,திருவள்ளுர்,ராமநாதபுரம் 
நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால்
உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தென்பட்டது.
எனவே 06.11.2011 அன்று அரபா நோன்பு வைக்க வேண்டிய நாள் ஆகும். 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும்….
குர்பானி கொடுக்க நாடியுள்ளோர்  அதன் ஒழுங்குகளை பேணவும்…