
அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் தற்போது நிருபிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு நாளன வெள்ளி அன்று அவர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தலைமறைவாகியுள்ளார். மேலும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு பிரிவிற்கும் அதிபட்ச தண்டனையாக 20 வருடம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அமெரிக்க பாஸ்போர்ட் ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-அல்மதராஸி