தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

கும்பக்கரை அருவியில் ஒருவர் பலி

பெரியகுளம் : கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தகார் டிரைவர் ராசு (32). இவர் குடும்பத்துடன் நேற்று (31.05.11)கும்பக்கரைக்கு வந்தார். வழுக்குப்பாறை கீழ்பகுதியில் குளிக்கும் போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையில் வீரர்கள் உடலை மீட்டனர். வடகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.